ஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை
இலங்கை ஐ.நா.தீர்மானத்தை மீறினாலும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்புக்கானது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார். இவ்விடயம் … Continue reading ஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed